Monday, July 11, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/12/large/825297.jpgகரோனா தொற்று இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கரோனா வைரஸ் தொற்று இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போதைய நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...