Sunday, July 31, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/01/large/833932.jpgகொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் கவிஞர் முருகேஷுக்கு ‘பால சாகித்ய புரஸ்கார்’

சென்னை: கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் கவிஞர் மு.முருகேஷுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது.

மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய நூல்களுக்கு ‘பால சாகித்ய அகாடமி விருது’ மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...