
சென்னை: 'கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி' ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான இறுதிப் பதிவை வேளச்சேரியில் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.அரவிந்த்ரமேஷ், மண்டலக் குழுத் தலைவர்பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்