
சென்னை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடைபெற்ற 31-வதுசிறப்பு மெகா முகாமில் 17.55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடுமுழுவதும் தடுப்பூசி போடும் பணிகடந்த 2021 ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்