
சென்னை: தமிழகத்தில் 2 தனியார் குழுமங்களில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத வருவாய் ரூ.500 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித் துறை ஆணையர் ராகேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மன்னார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செய்யாதுரை. தோல் வியாபாரம் செய்து வந்த இவர், எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில், பெரிய அளவில் நெடுஞ்சாலைப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்