
சென்னை: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி மற்றும் மேல் பவானியில் தலா 32 செமீ அதி கனமழை பெய்துள்ளது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக, கேரள எல்லையில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்