
சென்னை: சென்னையில் இருந்து பாய்மரப் படகில் ராமேசுவரம் சென்று மீண்டும் சென்னை திரும்பி உலக சாதனை படைத்துள்ள கடலோர பாதுகாப்புக் குழும காவலர்களும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் 33 பதக்கங்கள் வென்ற காவல்துறையினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்