
தருமபுரி / நாமக்கல்: பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தில் பூட்டை உடைத்த வழக்கில், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் கடந்த 11-ம் தேதி பாஜக சார்பில், 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா பாதயாத்திரை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்