Wednesday, August 3, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/04/large/835227.jpg75-வது சுதந்திர தினம்: அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை

சென்னை: நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில், மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் தேசியக் கொடியை ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசியக் கொடி விற்பனை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...