
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகங்கள், பல்வேறு அரசு துறைகளும் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், பருவமழையின்போது கோயில்களில் தண்ணீர்தேங்காத வகைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்