
சென்னை: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற 36-வதுசிறப்பு மெகா முகாமில் 12.62 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்து வதற்காக மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 35 மெகா முகாம்கள் நடைபெற்றுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்