
சென்னை: பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கும், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித்தொற்று உள்ளிட்டவற்றை, கரோனாவின் அறிகுறிகளாக மட்டும் கருதக்கூடாது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்