
சென்னை: தமிழகம் முழுவதும் பரவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, 1,000 இடங்களில் இன்று (செப். 21) காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும், தற்போது பரவுவது சாதாரண காய்ச்சல் என்பதால், மக்கள் அச்சமோ, பதற்றமோ அடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்