Saturday, September 3, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/03/large/860223.jpgபுதுச்சேரி | முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.2,200 கோடி சிறப்பு மத்திய உதவி தேவை: ஆளுநர் தமிழிசை கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.2,200 கோடி சிறப்பு மத்திய உதவி தேவை என்று 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை (செப்.3) நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தென்மண்டல மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...