
சென்னை: கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு, தமிழ் ஆகம முறைப்படி திருக்குட நன்னீராட்டு விழா நடத்தி வரும்அமைப்புகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அறநிலையத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர்ஜெ.குமரகுருபரன் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்