
சென்னை: சென்னையில் 2,196 கடைகளில் நடத்திய சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகத்தால், தடை செய்யப்பட்ட 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துவோரிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்