Tuesday, September 13, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/14/large/866456.jpgபதிவு செய்யாத பள்ளி விடுதி, இல்லம் குறித்து ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு - குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழங்கியது

சென்னை: பதிவு செய்யப்படாத பள்ளி விடுதிகள் மற்றும் இல்லங்கள் குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தார்.

சென்னை ராயப்பேட்டையில், பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்த தனியார் பள்ளி விடுதியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினர். ஆய்வை தொடர்ந்து, அந்த விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகளை சமூக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...