
சென்னை: அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் கானல் நீரை போல் காணாமல் போவார்கள் என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சத்யா தலைமை தாங்கினார். பொதுக் கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்