Thursday, September 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/16/large/867923.jpgஅதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் கானல்நீர் போல் காணாமல் போவார்கள்: பழனிசாமி கருத்து

சென்னை: அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் கானல் நீரை போல் காணாமல் போவார்கள் என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சத்யா தலைமை தாங்கினார். பொதுக் கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...