Thursday, September 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/16/large/867931.jpgபோக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூரில் ஒரு பகுதி மேம்பாலம் விரைவில் திறப்பு : நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல்

தாம்பரம்: பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் ஒரு பகுதி மட்டும் விரைவில் திறக்கப்பட இருப்பதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகனங்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் மேம்பாலம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...