Monday, September 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/20/large/870004.jpgதனது பேச்சுக்காக ஆ.ராசா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் - மன்னார்குடி ஸ்ரீ ராமானுஜ ஜீயர்

கோவை: தனது பேச்சுக்காக ஆ.ராசா எம்.பி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என மன்னார்குடி ஸ்ரீ ராமானுஜ ஜீயர் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கட்டாஞ்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தண்டி பெருமாள் கோயிலுக்கு மன்னார்குடி ஸ்ரீ ராமானுஜ ஜீயர் நேற்று (செப்.19) மாலை வந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...