
சென்னை: மருத்துவ சிகிச்சை முறைகளைப் பரிமாறிக் கொள்வதற்காக தமிழகம்- மேகாலயா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நேற்று கையெழுத்தானது.
மேகாலயா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்மா, முதன்மை சுகாதாரத் துறைச் செயலர் பி.சம்பத்குமார், செயலர்கள் ஜோரோம்பேடா, ஆர்.எம்.குர்பா ஆகியோர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்