
சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து துறை செயலர் இரா.ஆனந்தகுமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்