Sunday, October 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/16/large/883631.jpgமேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்: 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், காவிரி கரையோரத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழைக் காலம் நீடிப்பதால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால், கடந்த ஜூலை 16-ம் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டிநிரம்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...