
சென்னை: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000, பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணம் செய்வோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறைச் செயலர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்