Sunday, October 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/10/large/880743.jpgபொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

அதிநவீன கருவிகள், உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தும் மருத்துவர்கள் பற்றாக்குறையால், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினந்தோறும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...