
அதிநவீன கருவிகள், உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தும் மருத்துவர்கள் பற்றாக்குறையால், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினந்தோறும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்