Tuesday, October 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/19/large/885109.jpgபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐசிஎஃப் ஊழியர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐசிஎஃப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தியாவின் பெருமைக்குரிய ஐசிஎஃப், ‘வந்தே பாரத்’ ரயில் உற்பத்தி தொழில்நுட்பத்தை ‘டெக்னாலஜி பார்ட்னர்’ என்ற பெயரில்தனியார் பன்னாட்டு நிறுவனத்துக்கு தாரை வார்ப்பதை கைவிடவேண்டும். குரூப்-டி தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். குரூப்-சி பிரிவில் உள்ள 1,700 காலியிடங்களையும் குரூப்-டிபிரிவில் உள்ள 300 காலியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐசிஎஃப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் சென்னை ஐசிஎஃப்-ல் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐசிஎஃப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் எஸ்.ராமலிங்கம், செயல் தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பேசினர்.பொதுச்செயலாளர் பா.ராஜாராமன் பேசும்போது, ‘‘மெட்ரோ ரயில் தயாரிப்பதற்கு வசதியாக, மின்சார மோட்டார் தயாரிப்பு கூடத்தை சென்னை ஐசிஎஃப்-ல்ஏற்படுத்த வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...