Sunday, November 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/07/large/893507.jpgகனமழையால் வேகமாக நிரம்பும் அமராவதி அணை: ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை: தொடர் மழையால் அமராவதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை அடுத்த அமராவதி அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது. திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 55,000 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அமராவதி அணையின் நீர்மட்டம் குறையாமல் இருந்து வருகிறது. பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தட்டுப்பாடின்றி நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...