
நாமக்கல்: பால் கொள்முதல் விலை உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில தலைவர் கே.முகமதுஅலி, பொதுச் செயலாளர் பி. பெருமாள் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த கடந்த 2 ஆண்டுகளாக போராடிவருகிறோம். இதர சங்கங்களும் இதே கோரிக்கையை முன் வைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்