
புதுச்சேரி: மழை காலங்களில் மின் விபத்துக்களை தவிர்க்கும் பாதுகாப்பு வழிமுறைகளை மின்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி மின்துறை ரூரல் (வடக்கு) பகுதி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு: மழைக்காலங்களில் மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு போன்றவற்றைக் கட்டக்கூடாது. மின்கம்பங்களில் ஆடு மாடு போன்ற வீட்டு விலங்குகளைக் கட்டக்கூடாது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்