Sunday, November 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/07/large/893376.jpgமழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? - பாதுகாப்பு வழிமுறைகள்

புதுச்சேரி: மழை காலங்களில் மின் விபத்துக்களை தவிர்க்கும் பாதுகாப்பு வழிமுறைகளை மின்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி மின்துறை ரூரல் (வடக்கு) பகுதி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு: மழைக்காலங்களில் மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு போன்றவற்றைக் கட்டக்கூடாது. மின்கம்பங்களில் ஆடு மாடு போன்ற வீட்டு விலங்குகளைக் கட்டக்கூடாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...