Wednesday, November 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/03/large/891662.jpgவாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு | 55 சதவீதம் பேரின் விவரங்கள் சேகரிப்பு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் 55 சதவீதம் அதாவது 3.43 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, இரட்டை பதிவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கும்வகையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இப் பணிகள் தொடங்கின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...