Friday, November 11, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/12/large/895908.jpgராஜீவ் படுகொலை முதல்.. 6 பேர் விடுதலை வரை.. - விரைவு பார்வை

> கடந்த 1991-ல் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில், காங்கிரஸுடன் இணைந்து பயணிக்க அதிமுக முடிவெடுத்த தருணம். 1991 மே 21-ம் தேதி மாலை தேர்தல் பிரச்சாரத்துக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்தார் ராஜீவ் காந்தி.

> இரவு 8.30 மணி. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகளுடன் புறப்பட்ட ராஜீவ், வழியில் போரூர், பூந்தமல்லியில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். இரவு 10 மணி. ஸ்ரீபெரும்புதூர் சென்றார். அங்கு தாய் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பொதுக்கூட்ட மேடை நோக்கி சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...