Sunday, December 11, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/12/large/913097.jpgவால்பாறையில் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறையிலுள்ள எஸ்டேட்களில் தேயிலை பறிக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால், பிஹார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...