Monday, December 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/27/large/920486.jpgபெண்ணுக்கு ரத்த நாள அறுவை சிகிச்சை: உதகை அரசு மருத்துவர்கள் சாதனை

உதகை: உதகையை அடுத்த எமரால்டு பகுதியை சேர்ந்தவர் சகுந்தியா (28). இவர், கடந்த 13-ம் தேதி விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கவனக்குறைவால் இடது கையில் அரிவாளால் வெட்டிக்கொண்டார். அதீத ரத்தப் போக்கு ஏற்பட்டதால், உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சகுந்தியாவுக்கு ஆழமான வெட்டு காயமும், தசைநார்கள் கிழிந்தும், கையில் செல்லும் முக்கிய ரத்தக் குழாய் முழுவதும் துண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் அவரது கையின் ஒரு பாதி உணர்ச்சி இல்லாமல், கை அசைவின்றியும் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...