Monday, December 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/20/large/916919.jpgபரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்த வேண்டும்: முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் கடிதம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றமுன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், முன்னாள் விமானி கேப்டன் மோகன் ரங்கநாதன், நடிகர் சித்தார்த், கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்ட 30-க்கும்மேற்பட்ட பிரபலங்கள் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பரந்தூர் விமான நிலையம் அமைக்கக் கட்டுமானங்கள் ஏற்படுத்த இருக்கும் நிலம், அடையாற்றின் தென்மேற்கு நீர் பிடிப்புபகுதியின் 500 சதுர கிமீ பரப்புக்குள் அமைந்திருக்கிறது. இப்பகுதியிலிருந்து வரும் நீர், செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேறும் நீருடன் அடையாற்றில் சேருகிறது. அதனால்தான் கடந்த 2015-ம் ஆண்டு மணிமலங்கலம், பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...