Thursday, December 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/15/large/914794.jpgபுதுச்சேரி | அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 100 சதவீத நிதி - முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி சொசியெத்தே புரோகிரெசீஸ்த் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்றவர்களை பள்ளி சங்க தலைவர் வேதாந்தம் வரவேற்றார். நூற்றாண்டு சிறப்பு அறிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வாசித்தார். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். மலரை முதல்வரிடமிருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘‘நூறாண்டு கண்ட சொசியெத்தே புரோகிரெசீஸ்த் பள்ளியில் பயின்று உயர்ந்த நிலையை அடைந்தவர்களை தற்போது அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவது அவசியம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...