Monday, December 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/19/large/916632.jpgபுதுச்சேரி | "சாலை அமைக்காதது ஏன்?" - என்.ஆர் காங்., எம்எல்ஏவை முற்றுகையிட்டு தொகுதி மக்கள் மறியல்

புதுச்சேரி: சாலை அமைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவை முற்றுகையிட்டு தொகுதி மக்கள் சராமரியாக கேள்வி எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுவை முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் 11 வீதிகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு 20 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் இப்பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை. இதை கண்டித்து புதுவை-கடலுார் சாலையில் இன்று மறியல் செய்ய பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீஸார் முருங்கம்பாக்கம் சந்திப்பில் தடுத்து நிறுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...