
சென்னை: மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவாரா என்பது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை நேற்று கூறியதாவது: சென்னை விருகம்பாக்கத்தில் 2 நாட்களுக்கு முன் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரிடம் திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் அத்துமீறி நடந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்