
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி உரிய முகாந்திரத்துடன் உச்ச நீதிமன்றத்தில் முந்தைய அதிமுக அரசு வழக்கு தொடரவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மருத்துவ மாணவர்களின் நம்பிக்கையை காப்பாற்றவும், நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் வகையிலும் தேவையான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்