
கோவை: வீட்டின் மின் கட்டணமாக ரூ.70 ஆயிரம் வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த கூலி தொழிலாளி தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கோவை சாரமேட்டைச் சேர்ந்தவர் முஸ்தபா. கூலி தொழிலாளியான இவர் மனைவியுடன் வந்து அளித்த மனுவில்,‘‘எங்கள் குடும்பத்தில் 4 பேர் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்