Saturday, February 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/05/large/939145.jpgபரந்தூரில் விமான நிலைய எதிர்ப்புகளுக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும்: மத்திய அமைச்சர் ஜோதி ராதித்யா சிந்தியா

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும். விமான நிலையம் அமைக்க எழுந்துள்ள எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதி ராதித்யா எம்.சிந்தியா தெரிவித்தார்.

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், அதில் இருக்கக்கூடிய சாராம்சங்கள் பற்றி மத்திய அமைச்சர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை வந்த மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்யா எம்.சிந்தியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...