
சென்னை: ரயில்வே துறை கையேட்டின்படி, ரயில்களின் வேகம் குரூப்-ஏவழித்தடம், குரூப்-பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது.
குரூப்-ஏ வழித்தடத்தில் 160 கி.மீ. வரையும், குரூப்-பி வழித்தடத்தில் 130 கி.மீ. வரையும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க அனைத்து ரயில்வே மண்டலங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்