Monday, March 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/07/large/956565.jpgதெற்கு ரயில்வேயில் 2 வழித்தடங்களில் வேகத்தை 130 கி.மீ. ஆக அதிகரிக்க நடவடிக்கை

சென்னை: ரயில்வே துறை கையேட்டின்படி, ரயில்களின் வேகம் குரூப்-ஏவழித்தடம், குரூப்-பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது.

குரூப்-ஏ வழித்தடத்தில் 160 கி.மீ. வரையும், குரூப்-பி வழித்தடத்தில் 130 கி.மீ. வரையும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க அனைத்து ரயில்வே மண்டலங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...