Friday, March 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/11/large/958138.jpgஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பியது தவறு: ஆளுநர் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட நூலகங்களை ப.சிதம்பரம் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் நூலகங்கள் இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட நிர்வாகம் எம்.பி.நிதியை பெற்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மகாத்மா காந்தி பெயரில் நூலகங்களை ஏற்படுத்தி வருகிறது. இதை தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...