
சென்னை: இளைய தலைமுறையினர் தங்கள் வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர, அதற்கு அடிமையாகிவிடக் கூடாது என்று ‘பிரிட்ஜ்’ 50-வதுமாநாடு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் ‘பிரிட்ஜ்’ 50-வது மாநாட்டை சென்னை வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்