Saturday, April 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/23/large/980428.jpgதொழிலாளர் நல சட்டங்களை திருத்த அனுமதிக்க மாட்டோம்: ஏஐடியுசி தேசிய பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் தகவல்

கோவை: தொழிலாளர் நல சட்டங்களை திருத்த அனுமதிக்க மாட்டோம் என ஏ.ஐ.டி.யு.சி தேசிய பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளருமான அமர்ஜித் கவுர் தெரிவித்தார்.

கோவையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் 1920-ல் தொடங்கப்பட்டது. இத்தொழிற்சங்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக தொழிற்சங்க சட்டம், இழப்பீட்டு சட்டம், பணிக்கொடை சட்டம், பி.எப். சட்டம் என பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 8 மணி நேர வேலையும், ஏ.ஐ.டி.யு.சி-யின் போராட்டத்தால் கொண்டு வரப்பட்டதே.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...