Saturday, April 22, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/23/large/980427.jpgகொடி, சின்னத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக ஓபிஎஸ் மீது போலீஸில் அதிமுக புகார்

திருச்சி: அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி அதிமுக நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.

ஓபிஎஸ் அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஏப்.24-ம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு திடல் பகுதி முழுவதும் அதிமுக கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...