
சென்னை: அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சில மருத்துவமனைகளில் தேவையின்றி கருப்பை நீக்கஅறுவை சிகிச்சை மேற்கொள்ளும் விவகாரத்தை மத்திய சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது.
ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட கருப்பை நீக்க சிகிச்சைகளின் நிலவர விவரங்களை அளிக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்