Friday, May 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/20/large/993038.jpgதூத்துக்குடி, தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில்,ரூ.1,859 கோடியில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின்நிலையங்களைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு அடிக்கல்லும் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை – புளியந்தோப்பு, தூத்துக்குடி - ஒட்டப்பிடாரத்தில் ரூ.1,718.95 கோடி செலவில் 2 புதிய 400 கிவோ துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுதவிர, அரியலூர் - நடுவலூர், செங்கல்பட்டு - படூர், கிருஷ்ணகிரி - பெண்ணேஸ்வரமடம், மதுரை - தனியாமங்கலம், நீலகிரி – மலர்பெட்டு; சேலம் – நத்தக்கரை, திருவள்ளூர் – அரசூர் ஆகிய இடங்களில் ரூ.94.20 கோடியில் 7 புதிய 110 கிவோ துணை மின்நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...