
சென்னை: கோடை வெயிலின் உக்கிரத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் களப் பணியில் உள்ள அனைத்துபோக்குவரத்து போலீஸாருக்கு வெப்பத்தைத் தடுக்கும் தெர்மாகோல் தொப்பியை அணிந்து பணியாற்ற வேண்டும் எனப் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் உத்தரவிட்டுள்ளார்.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் சுமார் 104 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. அதோடு மட்டும் அல்லாமல் அனல் காற்றும் வீசுகிறது. இதனால் அனைத்து தரப்புமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்