Thursday, May 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/19/large/992400.jpgபோக்குவரத்து களப் பணியில் உள்ள போலீஸார் அனைவரும் தெர்மாகோல் தொப்பி அணிய உத்தரவு: வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள நடவடிக்கை

சென்னை: கோடை வெயிலின் உக்கிரத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் களப் பணியில் உள்ள அனைத்துபோக்குவரத்து போலீஸாருக்கு வெப்பத்தைத் தடுக்கும் தெர்மாகோல் தொப்பியை அணிந்து பணியாற்ற வேண்டும் எனப் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் உத்தரவிட்டுள்ளார்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் சுமார் 104 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. அதோடு மட்டும் அல்லாமல் அனல் காற்றும் வீசுகிறது. இதனால் அனைத்து தரப்புமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...