
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ‘வந்தே பாரத்’ ரயிலில் சேலத்தில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமமாகும்.
அவர், முதல்வராக இருந்தபோது தொடங்கி, தற்போது வரை, சேலம் சூரமங்கலம் அருகே நெடுஞ்சாலை நகரில் உள்ள தன் வீட்டை முகாம் அலுவலகமாக பயன்படுத்தி அரசுப் பணிகள் மற்றும் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்