
சென்னை: ஐஐடி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கிய நிலை குறித்த சுகாதார கணக்கெடுப்பு தொடங்கியது. இதற்காக 30 உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடியில் பணியாற்றும் பேராசியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் ஆரோக்கிய நிலை குறித்துகணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக அரசின் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் இக்கணக்கெடுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்